கர்நாடக சட்டசபையில் குமாரசாமி தலைமையிலான அரசு மீது வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபையில் குமாரசாமி தலைமையிலான அரசு மீது வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.